ஜெகத்தின் நாயகன் சிவ பெருமானின் அம்சமாக மதிக்கப்படும் ருத்திராட்சம், இயற்கையான ருத்ராட்ச பழத்தின் விதையாகும். ஒரு முகம் முதல் 21 முகம் வரை ருத்ராட்சம் கிடைக்கிறது.
21 முக ருத்ராட்சத்துக்கும் ஒவ்வொரு சொரூபம் உள்ளது, இந்த ருத்ராட்சத்தின் நடுவிலுள்ள துவாரத்தில் நூலால் கோர்த்து அணிவது சிவனடியார்களின் மரபாகும். இவ்வாசகத்தில் ஒவ்வொரு முக ருத்ராட்சத்தின் சொரூபத்தைக் காண்போம் (Ruthratcham Benefits in Tamil).
ருத்ராட்சம் அணிவதால் ஏற்படும் மகிமை (Ruthratchathin Magimai)
ஒரு முகம்
சிவ சொரூபம் ஆகும்.
இரண்டு முகம்
அன்னை பார்வதியும் சிவனும் இணைந்த அர்த்த நார்தீஸ்வர சொரூபம் ஆகும்.
மூன்று முகம்
அக்னி சொரூபம் ஆகும், இதை அணிவதால் அக்னி ட்ஏவரின் அருளால் ஸ்த்ரீ ஹத்தி மறையும்.
நான்கு முகம்
பிரம்ம தேவரின் வடிவமாகும், இந்த நான்கு முக ருத்ராட்சம் ஆகும்.இந்த ருத்ராட்சம் அணிவதால் நரனைக் கொன்ற பாவம் தீரும்.
ஐந்து முகம்
பஞ்ச பிரம்ம சொரூபம். இது பிரமஹத்தி தோஷம் நீங்கும்.
ஆறுமுகம்
இது முருகனின் சொரூபமாகும், இதை அணிவதால் நம் செல்வ நிலை பெருகும், நல்ல ஞானம், தூய்மையான மனது மற்றும் சிறந்த ஆரோக்கியம் ஏற்படும்.
ஏழு முகம்
இந்த ஏழு முக ருத்ராட்சம் அணிவதால் சப்த மாதாக்களான அதி தெய்வங்களின் அம்சங்களாகும். இதை அணிவது நல்ல செல்வ வளம் மற்றும் சிறந்த ஞானம் அளிக்கும்.
இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…