Chhattisgarh Latest News : சத்தீஷ்கார் முழுவதும் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், அவர்களை அமைதிப்பாதையில் திருப்பும் விதமாக நக்சலைட்டுகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை சத்தீஷ்கார் மாநில அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் வாழும் நக்சலைட்டுகள் சரணடைந்து வருகின்றனர்.
நக்சலைட்டுகள் சரண்
இந்நிலையில், சத்தீஸ்கர் சுக்மா மாவட்டம் பஸ்தார் பிராந்தியத்தை சேர்ந்த 2 பெண்கள் உடபட 9 நக்சலைட்டுகள் மத்திய ரிசர்வ் காவலர்கள் முன்னிலயில் சரணடைந்தனர். இதனை ஊக்குவிக்கும் விதமாக சரணடைந்தவர்கள் அணைவருக்கும் 1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சரணடைந்தவர்கள் ஏராளமான குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…