பஞ்சாப் முதல்வர் பகவான் சிங் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
பஞ்சாப் முதலமைச்சர் கடும் வயிற்று வலியால் அவதிப்படுவதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், அவருக்கு மருத்துவர்கள் தீவிர பரிசோதனை செய்த பின்னர் சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிங்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் குணமடைவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…