நிர்வாணமாக புகைப்பட எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நடிகர் ரன்வீர் சிங்கிற்கு எதிராக பெண்களின் உணர்வுகளை புன்படுத்தியதாக கூறி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நடிகர் ரன்வீர் சிங்க் கடந்த சில நாட்களுக்கு முன் நிர்வாணமாக போட்டோ சூட் எடுத்து, அந்த கவர்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு புயலை கிளம்பினார். அந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், பேசு பொருளாகவும் மாறியது. இந்நிலையில் பெண்களை உணர்வுகளை புன்படுத்தியதாக அவர் மீது மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய நடிகை மிமிக் சக்கரவர்த்தி ரன்வீரின் புகைப்படம் போல், பெண் நடிகை பதிவிட்டிருந்தால் விளைவு என்னவாக இருக்கும் என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…