கொரோனா கட்டுப்பாடுகளை போலவே குரங்கம்மை தடுப்பு வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; குரங்கம்மை பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ள முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், குரங்கம்மை அறிகுறி தெரிந்தால் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது, குரங்கம்மை பாதிக்கப்பட்ட நபரை முதலில் தனிமை படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.
செய்யக்கூடாதவை:-
*குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் துணி, படுக்கை, தலையணை மற்றும் துண்டுகளை பயன்படுத்தக்கூடாது.
*குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் துணிகளை மற்றவர்களின் துணிகளுடன் சேர்ந்து துவைக்கக் கூடாது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…