மின்சார வாகனங்களை திரும்பப் பெறுவதில் இந்தியா 11வது இடத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் உலகம் முழுவதும் மின்சார வாகனங்கள் திடீரென தீப்பற்றி எரியும் சம்பவம் சர்ச்சைக்குள்ளானது. இதனால் மின்சார வாகனத்தை தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிப்பிற்குள்ளான வாகனங்களை திரும்ப பெற்றனர். குளோபல் எலெக்ட்ரிக் மொபிலிட்டி ரெடினெஸ் இன்டெக்ஸ் அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட மின்சார வாகனங்களை திரும்பப் பெறுவதில் நார்வே முதலிடத்திலும், இந்தியா 11வது இடத்திலும் உள்ளதாக தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…